பிறந்த நட்சத்திரம்: பூசம்
வாழ்ந்த காலம்: 4000 வருடம் 48 நாள்
சமாதியான இடம்: திருவாரூர்
காலங்கி நாதர் திருமூலரின் முக்கியமான சீடர். சொல்வதை விட கேட்பதே சிறந்தது என்ற கொள்கை உடையவர். அவர் பல சித்தர்களை தேடி சென்று பல தகவல்களை அறிந்தவர் என்று கூறப் படுகிறது.
குண்டலினி யோகத்தில் தேர்ந்து தெளிந்ததினால் காலங்கி நாதருக்கு கமலமுனி என்றொரு பெயரும் உண்டு.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக